ஓர் எழுத்தாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய ஆக மோசமான இரண்டு பணிகள் நாவலுக்குச் சுருக்கம் எழுதுவதும் புத்தகங்களுக்குப் பின்னட்டை வரிகள் எழுதுவதும்தான். ஆங்கிலத்தில் இதற்கெல்லாம் ஏஜென்சிகள் இருக்கின்றன. பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை அங்கே எழுத்தாளர்கள் செய்ய அவசியப்படாது. நாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தவர்கள் அல்லவா? இது நம் பணி. நாமேதான் செய்தாக வேண்டும். ஏஜென்சிக்கு சம்பளம் கொடுத்து விற்பனை வரிகளை உருவாக்கும் அளவுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் வளம் பெறவில்லை. அப்படி … Continue reading பின் அட்டைக் காவியங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed